மலர்: 046
गजेन्द्र रक्षा त्वरितं भवन्तं
ग्राहैरिवाहं विषयैर्विकृष्टः ।
अपार विज्ञान दयानुभावम्
आप्तं सतामष्टभुजं प्रपद्ये । । १ । ।
grAhairivAhaM viShayairvikRRiShTaH |
apAra vij~nAna dayAnubhAvam
AptaM satAmaShTabhujaM prapadye | | 1 | |
In this sloka, Swami Desikan compares
our lives to one being attacked and torn apart by our senses and dragged
towards them on all sides as if by vicious crocodiles, and invokes Bhagavan's
mercy and protection just as in the case of Gajendra when attacked by the
crocodile.
எம்பெருமான் சர்வ சக்திமான் என்றபோதும் தன் அடியார்க்கு ஒரு துன்பம் வந்தபோது தானே நேரில் வந்து உதவும் குணத்தை ஆழ்வார்கள் பல பாடல்களில் அனுபவித்து உள்ளனர். அதில் சில பாடல்களை இன்றய விஷயமாக பார்க்கலாம் .
சக்கரநல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறுஅளிப்பான்
புள்ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே
படையாக மலர்உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால்உன்
திருமங்கை ஆழ்வாரும் ஒரு அற்புதமான பாடல் திருஅல்லிக்கேணி கஜேந்திர வரதனுக்காக அருளியுள்ளார்.
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.