Wednesday, May 11, 2022

யார்கொல் இச் சொல்லின்செல்வன்?

 

மலர்: 011


வால்மீகி இராமாயணத்தில் அனுமனின் பேச்சுத்  திறனை 
இராமனின் வாயிலாக வெகுவாக வெளிப்படுத்துகிறார் .

नानृग्वेदविनीतस्य नायजुर्वेद्धारिणः।

नासामवेदविदुषश्शक्यमेवं विभाषितुम् ||4.3.28||

Unless one is well versed in Rigveda, Yajurveda and Samaveda, for sure, it is not possible for anyone to articulate so well”.

नूनं व्याकरणं कृत्स्नमनेन बहुधा श्रुतम्।

बहु व्याहरताऽनेन किञ्चिदपशब्दितम् || 4.3.29 ||

“Surely, he seems to have studied well the whole of grammar, for there is not a single mispronunciation in his entire speech”.

கம்பனும் அனுமனின் திறமையை  ஒரு அற்புதமான பாடலில் வெளிப்படுத்துகிறார் .

'''இல்லாத உலகத்து எங்கும், இங்கு
    
இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக் கடலுமே''
    
என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே?
    
யார்கொல் இச் சொல்லின்செல்வன்? -
வில் ஆர்தோள் இளைய
    
வீர! - விரிஞ்சனோ? விடைவலானோ?

 வில்லார் தோள் இளைய வீரவில் அமைந்த தோளைஉடைய
இளைய வீரனே!இங்கு இவன் இசைகள் கூரஇங்கு இவன் புகழ்
மிகும்படிகல்லாத கலையும்கற்றுக்கொள்ளாத கலைகளும்வேதக்
கடலும்வேதமாகிய கடலும்உலகத்து எங்கும் இல்லாதஉலகத்தில்
எங்கும் இல்லாதனவேஎன்னும் காட்சிஎன்று சொல்லுமாறு (இவன்
பெற்றிருக்கும்) அறிவுத்தெளிவுசொல்லாலேஇவன் பேசிய
சொல்லாலேயேதோன்றிற்று அன்றேவெளிப்பட்டதன்றோ?;
இச்சொல்லின் செல்வன்இத்தகைய சொல்லின் செல்வனாக விளங்கும்
இவன்விரிஞ்சனோநான்முகனோ?; விடைவலானோவிடை ஏறி நடத்த
வல்ல சிவனோ?யார்கொல்யாராக இருத்தல் கூடும்.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment